Jamabandhi Book Number
Jamabandhi Book Number 68
₹40.00 ₹60.00
Price Summary
- ₹60.00
- ₹40.00
- 33%
- ₹40.00
- Overall you save ₹20.00 (33%) on this product
Related Products
Model Petitions – Book No :85
மனுக்கள் எழுதும் முறை – மாதிரி மனுக்கள் (விலை ரூ.200/-)
(புகார் மனுக்கள், கோரிக்கை மனுக்கள், அரசு உதவிக் கோரும் மனுக்கள், தகவல் மனுக்கள்)
புத்தக விலை – ரூ.200/-
****
இன்றைக்கு கணினி உலகம் தான். மறுப்பதற்கில்லை. ஆனால், நித்தமும் கலெக்டர் அலுவலகம், முதலமைச்சர் தனிப்பிரிவு, தாசில்தார் ஆபீஸ் என நம் கண்களை சுழற்றிப் பாருங்கள். எத்தனை எத்தனை எளிய மனிதர்கள் மனு கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும். ஒரு பணக்காரர் செய்ய முடியாததை ஒரு மனு மூலம் ஒரு பாமரர் செய்து விட முடிகிறது. அதுதான் மனுவுக்கான தனித்தன்மை.
Meikal Poramboke : Book No.72
Meikal Poramboke
FMB Sketch – Book No 15
FMB Sketch – Visible Book
When was land survey done in your village? – Book No : 82
When Was Land Survey Done in Your Village? by Rajathi Pathipagam offers a fascinating look at the history and impact of land surveys in rural India. Through vivid narratives and historical insights, the book examines how these surveys shaped property rights, agriculture, and community life, making it a must-read for those interested in rural history and governance.
The Electricity Act – Book No : 81
The Electricity Act
Birth Certificate – Book No : 79
Birth Certificate
Order All Books
Order All Books
Recently Viewed
Village panchayat Act And RTI – Book No – 83
இன்றைக்கு அதிகம் பொதுமக்களால் கேள்விக்கு உள்ளாவது கிராம ஊராட்சிகள் தான் என்றால், அது மிகையல்ல. ஒவ்வொரு கிராம ஊராட்சி சம்பந்தப்பட்டும் மக்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் கேள்விகள் கேட்டபடியே உள்ளனர். இது ஒருவித அடுத்தக் கட்ட நகர்வு என்றாலும், எங்கே, எப்படி, எவ்வாறு, யாரை கேள்வி கேட்க வேண்டும் என்பதில் கொஞ்சம் திணறவே செய்கிறார்கள்.
கிராம ஊராட்சியில் இருக்கும் ஒருவர், அரசாங்கத்தின் நிதியுதவியோ அல்லது திட்டங்களோ தனக்கு மட்டும் வந்து சேரவில்லை என்று கருதுகிறார். யாரோ அதிகாரம் பெற்ற ஒருவரின் காழ்ப்புணர்ச்சியால் வரவில்லை என்று கருதுகிறார். அப்போது, எவ்வாறு அந்த ஆவணங்களைக் கேட்டுப் பெற்று, எவ்வாறு அணுகுவது என்கிற பார்வையே மிகப் பெரிய அறிவை அனுபவத்தைக் கொடுக்கும்.
இதை இந்தப் புத்தகம் ஒரு பாதிக்கப்பட்டவரின் பார்வையிலிருந்தும் பேசுகிறது.
அதே வேளையில், ஊராட்சியில் வரும் நல உதவிகள், திட்டங்கள், வரவுகள், செலவீனங்கள் என்னென்ன என்கிற பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டும் என எண்ணும் ஒரு கிராம ஊராட்சியின் பொது ஜனமாகவும் நின்று தெரிந்து கொள்ள கைக் கொடுக்கிறது இந்தப் புத்தகம்.
நம் எண்ணத்தில் வருபவையையெல்லாம் எழுத்தாக்கி, தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் கேள்விகள் கேட்டால் அது கேள்விகள் கேட்டவருக்கு வரும் சிக்கல்களையும் இப்புத்தகம் பேசாமல் இல்லை.
ஒரு உதாரணமாக, 2020 முதல் நாளது தேதி வரை உள்ள வரவு செலவுப் பதிவேடுகளை தருக.. என ஒன்றைக் கேள்விக்கு, விடை நான்காயிரம் பக்கமாக இருக்கலாம். அதற்கு கட்டணம் ரூ.8000/& செலுத்தி நாம் பெற்றுக் கொள்ளும் சூழ்நிலை நிலவலாம். அதனால் மனம் போன போக்கில் கேள்விகள் இருக்கக் கூடாது என தெளிவுரை தருகிறது இந்தப் புத்தகம்.
கிராம ஊராட்சியில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி கேட்க ஏதுவாக நிறைய மாடல்கள் தரப்பட்டுள்ளது. கட்டண விவரங்கள், குறிப்புகள், சட்ட நுணுக்கங்கள் என அடுக்கிக் கொண்டே போகிறது.
கிராம ஊராட்சியில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தனக்கான அடுத்தக் கட்டத்தை அடையவதாக இருக்கட்டும், கிராம ஊராட்சிகளின் ஒவ்வொரு நகர்வையும் தெரிந்து கொள்வதாகட்டும் இந்தப் புத்தகம் பெரிதும் உதவி செய்யும் எனில் அது மிகையல்ல.
எளிய மக்களின் பார்வையில் நின்று, எளிய தமிழில் பேசும் நல்ல புத்தகம்.













